Tamil | Edited by Saroja | Saturday November 16, 2019
முதலில் பொம்மை எடுத்து வீசப்படுகிறது. அதன்பின் வலுக்கட்டாயமாக நபரை இழுத்து வீசுகிறார். ஒருபெண் ஆவேசமாக எழுந்து போய் ஓட்டுநரைக் கத்துகிறார். கீழே விழுந்தவரைக் காட்டும் போதுதான் தான் தெரிகிறது அது சிறுவன் அல்ல வயது வந்த நபர் என்று
www.ndtv.com