ஒரு நாள் உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார் நாடாளுமன்ற துணைத் தலைவர்!
Tamil | Tuesday September 22, 2020
"என்ன நடந்தாலும், நான் மிகவும் வேதனையடைந்தேன், மன உளைச்சலில் இருந்தேன், கடந்த இரண்டு நாட்களாக தூங்க முடியவில்லை" என்று ஹரிவன்ஷ் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற போராட்டம்!
Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday September 22, 2020
இன்று காலை, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் போராட்டக்காரர்களிடம் தேநீர் கொண்டு சென்று கோப்பைகளில் பரிமாறினார்.
வேளாண் மசோதாக்களுக்குக் கையெழுத்திட வேண்டாமென 18 கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை!
Tamil | Reported by Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Monday September 21, 2020
“நீங்கள் மசோதாக்களுக்கு உங்கள் கையொப்பத்தை இட வேண்டாம் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அரசியலமைப்பு மற்றும் தார்மீக ரீதியான அனைத்து அதிகாரங்களையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
வேளாண் மசோதா சர்ச்சைகளுக்கு இடையில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு!
Tamil | Edited by Anindita Sanyal | Monday September 21, 2020
சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளுக்கு இணங்க ரபி பயிர்களுக்கான எம்.எஸ்.பி-களை அதிகரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அல்லது பிரதமர் மோடி தலைமையிலான சி.சி.இ.ஏ ஒப்புதல் அளித்ததாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பெங்களூருவில் போராட்டம்!!
Tamil | Written by Maya Sharma | Monday September 21, 2020
"உண்மை என்னவென்றால் - விவசாயிகள் மசோதாக்களுக்கு எதிரானவர்கள், அது விவசாயி சார்பு என்று அரசாங்கம் கூறும் அதே வேளையில், எந்தவொரு விவசாயிகளின் அமைப்பும் கலந்தாலோசிக்கப்படவில்லை. ஆர்எஸ்எஸ் தலைமையிலான உழவர் குழு கூட அதற்கு எதிராக உள்ளது" என்று அவர் கூறினார்.
வேளாண் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு! 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்!!
Tamil | Reported by Akhilesh Sharma, Edited by Deepshikha Ghosh | Monday September 21, 2020
"நேற்று நடந்ததைப் பற்றி நான் வேதனையடைகிறேன், இது தர்க்கத்தை மீறுகிறது. இது மாநிலங்களவைக்கு ஒரு மோசமான நாள்" என்று மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Monday September 21, 2020
வேளாண் மசோதவுக்கு எதிராக ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிகள் கடும் எதிர்பு தெரிவித்தனர்
வயதான விவசாயிதான் வேளாண் மசோதா குறித்து புரிதலை எனக்கு உருவாக்கினார்: ஹர்சிம்ரத் படல்
Tamil | Saturday September 19, 2020
வியாழக்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மூன்று மசோதாக்களைத் தாக்கும் முன் விவசாயிகள் எழுப்பிய கவலைகளைக் கேட்டு அவர்களுடன் வெளிப்படையான கலந்துரையாடல்களை நடத்துமாறு நரேந்திர மோடி அரசிடம் பலமுறை கேட்டுக் கொண்டதாக படல் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வேளாண் சம்பந்தப்பட்ட மசோதாக்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன: பிரதமர் மோடி!
Tamil | Edited by Deepshikha Ghosh | Friday September 18, 2020
மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட வேளாண் சம்பந்தப்பட்ட மூன்று மசோதாக்கள் தொடர்பாக மத்திய அரசு கடும் எதிர்ப்பினை எதிர்கொண்டுள்ளது.
ஒரு நாள் உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார் நாடாளுமன்ற துணைத் தலைவர்!
Tamil | Tuesday September 22, 2020
"என்ன நடந்தாலும், நான் மிகவும் வேதனையடைந்தேன், மன உளைச்சலில் இருந்தேன், கடந்த இரண்டு நாட்களாக தூங்க முடியவில்லை" என்று ஹரிவன்ஷ் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற போராட்டம்!
Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday September 22, 2020
இன்று காலை, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் போராட்டக்காரர்களிடம் தேநீர் கொண்டு சென்று கோப்பைகளில் பரிமாறினார்.
வேளாண் மசோதாக்களுக்குக் கையெழுத்திட வேண்டாமென 18 கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை!
Tamil | Reported by Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Monday September 21, 2020
“நீங்கள் மசோதாக்களுக்கு உங்கள் கையொப்பத்தை இட வேண்டாம் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அரசியலமைப்பு மற்றும் தார்மீக ரீதியான அனைத்து அதிகாரங்களையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
வேளாண் மசோதா சர்ச்சைகளுக்கு இடையில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு!
Tamil | Edited by Anindita Sanyal | Monday September 21, 2020
சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளுக்கு இணங்க ரபி பயிர்களுக்கான எம்.எஸ்.பி-களை அதிகரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அல்லது பிரதமர் மோடி தலைமையிலான சி.சி.இ.ஏ ஒப்புதல் அளித்ததாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பெங்களூருவில் போராட்டம்!!
Tamil | Written by Maya Sharma | Monday September 21, 2020
"உண்மை என்னவென்றால் - விவசாயிகள் மசோதாக்களுக்கு எதிரானவர்கள், அது விவசாயி சார்பு என்று அரசாங்கம் கூறும் அதே வேளையில், எந்தவொரு விவசாயிகளின் அமைப்பும் கலந்தாலோசிக்கப்படவில்லை. ஆர்எஸ்எஸ் தலைமையிலான உழவர் குழு கூட அதற்கு எதிராக உள்ளது" என்று அவர் கூறினார்.
வேளாண் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு! 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்!!
Tamil | Reported by Akhilesh Sharma, Edited by Deepshikha Ghosh | Monday September 21, 2020
"நேற்று நடந்ததைப் பற்றி நான் வேதனையடைகிறேன், இது தர்க்கத்தை மீறுகிறது. இது மாநிலங்களவைக்கு ஒரு மோசமான நாள்" என்று மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Monday September 21, 2020
வேளாண் மசோதவுக்கு எதிராக ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிகள் கடும் எதிர்பு தெரிவித்தனர்
வயதான விவசாயிதான் வேளாண் மசோதா குறித்து புரிதலை எனக்கு உருவாக்கினார்: ஹர்சிம்ரத் படல்
Tamil | Saturday September 19, 2020
வியாழக்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மூன்று மசோதாக்களைத் தாக்கும் முன் விவசாயிகள் எழுப்பிய கவலைகளைக் கேட்டு அவர்களுடன் வெளிப்படையான கலந்துரையாடல்களை நடத்துமாறு நரேந்திர மோடி அரசிடம் பலமுறை கேட்டுக் கொண்டதாக படல் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வேளாண் சம்பந்தப்பட்ட மசோதாக்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன: பிரதமர் மோடி!
Tamil | Edited by Deepshikha Ghosh | Friday September 18, 2020
மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட வேளாண் சம்பந்தப்பட்ட மூன்று மசோதாக்கள் தொடர்பாக மத்திய அரசு கடும் எதிர்ப்பினை எதிர்கொண்டுள்ளது.
................................ Advertisement ................................