This Article is From May 20, 2019

பிரேசிலில் துப்பாக்கி சூடு 11 பேர் பலி

இந்த துப்பாக்கி சூட்டு பெல்லம் நகரில் நடந்தது என்று பொது பாதுகாப்பு துறை அதிகாரி கூறினார்.

பிரேசிலில் துப்பாக்கி சூடு 11 பேர் பலி

துப்பாக்கி சூட்டுக்கு எந்தவொரு நோக்கமும் இல்லை என்று கூறினார். (Representational)

Rio de Janeiro:

வடக்கு பிரேசிலில் உள்ள பாரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கி சூட்டு பெல்லம் நகரில் நடந்தது என்று பொது பாதுகாப்பு துறை அதிகாரி கூறினார்.

துப்பாக்கி சூட்டுக்கு எந்தவொரு நோக்கமும் இல்லை என்று கூறினார். 

துப்பாக்கி நடத்தியவர்களில் ஒருவர் காயத்துடன் காவல்துறையின் காவலில் இருப்பதாக செய்தி தளமான ஜி1 செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் 6 பெண்கள் 5 ஆண்கள் இறந்தததாக ஜி1 தெரிவிக்கிறது.

தாக்குதல் நடத்தி விட்டு ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 3 கார்களில் 7 பேர் தப்பிச் சென்றதாகவும் ஜி1 செய்தி வெளியிட்டுள்ளது. 

.