This Article is From Sep 10, 2018

தகாத உறவில் ஏற்பட்ட சிக்கலால் நடந்த தற்கொலை

இவர்களின் கள்ள உறவு பெண்ணின் கணவருக்கு தெரிந்ததால், அவர் கண்டித்துள்ளார். இதனை அடுத்து, பிரச்சனை அதிகமானதால், இருவரும் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர்.

தகாத உறவில் ஏற்பட்ட சிக்கலால் நடந்த தற்கொலை

ஈரோடு மாவட்டத்தில் 31 வயது பெண்ணுக்கும் மற்றொரு ஆணுக்கும் இடையே இருந்த முறையற்ற உறவால் ஏற்பட்ட சிக்கலால், மின்சாரம் மூலம் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

அதானி காலினையைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கும், சிங்கம்பட்டியைச் சேர்ந்த 39 ஆணுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணமானவர்கள்.

இவர்களின் கள்ள உறவு பெண்ணின் கணவருக்கு தெரிந்ததால், அவர் கண்டித்துள்ளார். இதனை அடுத்து, பிரச்சனை அதிகமானதால், இருவரும் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். அதன்படி விவசாய நிலம் ஒன்றில் இருந்த மின் இணைப்பை இருவரும் பிடித்தபடி தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.