This Article is From May 24, 2020

தமிழகத்தில் கொரோனா! மாவட்ட வாரியாக முழு விவரம்!!

இதுவரை 8,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாமக்கல், தருமபுரி, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை. 

தமிழகத்தில் கொரோனா! மாவட்ட வாரியாக முழு விவரம்!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 16,277 ஆக இன்று உயர்ந்துள்ளது. புதியதாக இன்று 765 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டனர். இதில் 587 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இந்நிலையில் சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10 ஆயிரத்தினை கடந்து 10,576 ஆக உள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (24-05-2020):

அரியலூர் - 356

செங்கல்பட்டு - 779

சென்னை - 10,576

கோவை - 146

கடலூர் - 427

தர்மபுரி - 5

திண்டுக்கல் - 133

ஈரோடு - 71

கள்ளக்குறிச்சி - 136

காஞ்சிபுரம் - 285

கன்னியாகுமரி - 51

கரூர் - 80

கிருஷ்ணகிரி - 22

மதுரை - 231

நாகை - 51

நாமக்கல் - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 139

புதுக்கோட்டை - 20

ராமநாதபுரம் - 58

ராணிப்பேட்டை - 92

சேலம் - 52

சிவகங்கை - 29

தென்காசி - 85

தஞ்சை - 83

தேனி - 106

நெல்லை - 282

திருப்பத்தூர் - 30

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 731

திருவண்ணாமலை - 188

திருவாரூர் - 37

திருச்சி - 75

தூத்துக்குடி - 160

வேலூர் - 37

விழுப்புரம் - 326

விருதுநகர் - 98

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 76

ரயில்வே நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 19

மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (24-05-2020):

அரியலூர் - 348

செங்கல்பட்டு - 518

சென்னை - 5,653

கோவை - 144

கடலூர் - 409

தர்மபுரி - 5

திண்டுக்கல் - 110

ஈரோடு - 69

கள்ளக்குறிச்சி - 61

காஞ்சிபுரம் - 152

கன்னியாகுமரி - 27

கரூர் - 55

கிருஷ்ணகிரி - 19

மதுரை - 115

நாகை - 48

நாமக்கல் - 77

நீலகிரி - 13

பெரம்பலூர் - 135

புதுக்கோட்டை - 7

ராமநாதபுரம் - 29

ராணிப்பேட்டை - 67

சேலம் - 35

சிவகங்கை - 25

தென்காசி - 52

தஞ்சை - 67

தேனி - 54

நெல்லை - 99

திருப்பத்தூர் - 26

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 270

திருவண்ணாமலை - 81

திருவாரூர் - 32

திருச்சி - 66

தூத்துக்குடி - 39

வேலூர் - 31

விழுப்புரம் - 300

விருதுநகர் - 44

இதுவரை 8,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாமக்கல், தருமபுரி, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை. 

.