This Article is From Jan 08, 2019

இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு பரிசுத்தொகை அறிவித்தது பிசிசிஐ!

பிசிசிஐ ஆஸ்திரேலியாவில் 72 ஆண்டுகளில் முதல் முறையாக தொடரை வென்ற இந்திய அணிக்கு பணத்தொகையை பரிசாக அறிவித்துள்ளது

இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு பரிசுத்தொகை அறிவித்தது பிசிசிஐ!

பிசிசிஐ ஆஸ்திரேலியாவில் 72 ஆண்டுகளில் முதல் முறையாக தொடரை வென்ற இந்திய அணிக்கு பணத்தொகையை பரிசாக அறிவித்துள்ளது.  இந்த பரிசுத்தொகை என்பது ஒரு ஆட்டத்துக்கான தொகை ஆகும். 

அதாவது ஆடும் லெவனில் ஈடுபட்ட வீரர்களுக்கு 15 லட்ச ரூபாயும், மாற்று வீரர்களுக்கு 7.5 லட்ச ரூபாயும், பயிற்சியாளர்களுக்கு 25 லட்ச ரூபாயும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் அல்லாத பணியாளர்களுக்கு உச்ச நீதிமன்ற விதிகளின் படி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

.