This Article is From Jun 27, 2019

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரமாக லண்டனில் தரையிறக்கம்..!

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரமாக லண்டனில் தரையிறக்கம்..!
New Delhi/ London:

அமெரிக்க செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து ஏர் இந்தியா தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூறியதாவது, ஏஐ 191 மும்பை-நெவார்க் விமானம் "வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

.