This Article is From Feb 20, 2019

200 அடி ஆழ்துழை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்...தொடரும் விபத்துக்கள்!

சிறுவனை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மை குழு வருகை!

200 அடி ஆழ்துழை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்...தொடரும் விபத்துக்கள்!

10அடி ஆளம் கொண்டுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் தவிக்கும் சிறுவன்!

Pune:

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் பூனேவில் உள்ள ஒரு சிறு கிராமத்தில், 6 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

10அடி ஆளம் கொண்டுள்ள அந்த கிணற்றில் சிக்கிக்கொண்டு தவித்து வரும் சிறுவனை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மை படை அங்கு விரைந்துள்ளது. 

மேலும் தகவல்களுக்கு காத்திருக்கவும்...

.