This Article is From Oct 29, 2019

மும்பையில் 17 வயது மாணவி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை​

“வெள்ளிக் கிழமையன்று பெற்றோர்கள் திட்டியுள்ளனர். இருப்பினும் மாணவியின் மரணம் குறித்து விசாரித்து வருகிறோம்.” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மும்பையில் 17 வயது மாணவி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை​

An engineering student allegedly committed suicide by jumping off the 15th floor. (Representational)

Mumbai:

மும்பையின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள கட்டிடத்திலிருந்து 17 வயது மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவி 15வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

“வெள்ளிக் கிழமையன்று பெற்றோர்கள் திட்டியுள்ளனர். இருப்பினும் மாணவியின் மரணம் குறித்து விசாரித்து வருகிறோம்.” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

.