This Article is From Jun 16, 2019

உ.பி யில் 13 வயது இளைஞனை 4 ஆண்கள் வன்புணர்வு செய்த கொடூரம்

இந்த சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. 13 வயது இளைஞனை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று வன்புணர்வு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்

உ.பி யில் 13 வயது இளைஞனை 4 ஆண்கள் வன்புணர்வு செய்த கொடூரம்

காவல்துறை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் (Representational)

Shahjahanpur:

உத்திர பிரதேசத்தில் ஷாஜகான்பூரில் உள்ள புவயா என்ற பகுதியில் 13 வயது இளைஞன் 4 ஆண்களால் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. 13 வயது இளைஞனை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று வன்புணர்வு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இளைஞன் நடந்த சம்பவத்தை குடும்பத்தினரிடம் கூறி காவல்துறைக்கு சென்று வழக்கு பதிவு செய்துள்ளார். ரஹ்மான், ரவி, குல்லி மற்றும் வாசிம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை நடை பெறுகிறது. 

.